சங்கீதம் 78:18இச்சைக்கேற்ற உணவு
தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
Psalms 78:18
இச்சைக்கேற்ற உணவு
தேவன் கொடுத்தது போதாது என்று, தங்கள் இச்சைக்கேற்ற உணவை கேட்டு, தேவனை தங்கள் இருதயத்தில் பரீட்சைபார்த்தனர். அவர்கள் நன்றியுள்ள மனசில் இல்லை, மாறாக கோரிக்கை வைக்கும் மனசில் இருந்தனர். ஒரு அன்பான தேவனிடம் தேவைகளை கேட்பதும் கோரிக்கை வைத்து பரீட்சிப்பதும் வேறுவேறு விஷயங்கள். நம் மனசு நன்றியிலோ முறையீட்டிலோ எதில் இருக்கிறது என்பதை இது சிந்திக்கச் செய்கிறது.
