1 சாமுவேல் 30:9பேசோர் ஆற்றின் ஓரம்
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்த போது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.
1 Samuel 30:9
பேசோர் ஆற்றின் ஓரம்
அறுநூறு மனுஷரோடு தாவீது துரிதமாக பயணம் தொடங்கினார். ஆனால் பேசோர் ஆற்றின் அருகே சிலர் நின்றுவிட்டார்கள் - அவர்கள் தொடர்ந்து போக முடியாத அளவு சோர்வாக இருந்தார்கள். இது ஒரு நீண்ட, கடினமான யாத்திரையின் ஆரம்பம்.
