2 நாளாகமம் 30:23நீட்டிக்கப்பட்ட பண்டிகை
பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி, அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்.
2 Chronicles 30:23
நீட்டிக்கப்பட்ட பண்டிகை
சபையார் அனைவரும் ஒன்றுசேர்ந்து யோசனை பண்ணி, இன்னும் ஏழு நாட்கள் கொண்டாடலாம் என்று முடிவு செய்தார்கள். ஆனந்தம் அதிகமாக இருந்ததால் ஒரு வாரம் மட்டும் போதவில்லை. தேவனுடைய சமூகத்தில் அனுபவிக்கும் மகிழ்ச்சி ஒரு போதும் அளவற்றது என்பதை அவர்கள் தங்கள் நடத்தையால் காட்டினார்கள்.
