2 சாமுவேல் 22:5மரண அலைகள்
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.
2 Samuel 22:5
மரண அலைகள்
சவுல் அவரைத் துரத்தி வந்த நாட்களில், சாவு எந்நேரமும் அருகில் இருந்தது போல தாவீது உணர்ந்தார். அலைகள் மூழ்கடிப்பதுபோலவும், பிரவாகம் அடித்துவீழ்த்துவதுபோலவும் அந்த பயம் இருந்தது என்று கவிதையாக விவரிக்கிறார். இந்த உவமைகள் அவர் அனுபவித்த உண்மையான உணர்ச்சிகளை நமக்குக் காட்டுகின்றன. அச்சம் மிகுந்த நேரங்களில் நாமும் இப்படித்தான் உணருவோம் அல்லவா.
