அப்போஸ்தலர் 2:45தேவை கண்ட அன்பு
காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.
Acts 2:45
தேவை கண்ட அன்பு
தங்களுடைய நிலங்களையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத் தக்கபடி பகிர்ந்து கொடுத்தார்கள் அந்த முதல் விசுவாசிகள். எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்க்காமல், அடுத்தவனுக்கு எவ்வளவு தேவை என்று பார்த்தார்கள். புதிதாக பிறந்த சபையில் ஏழைகள் யாரும் பட்டினியால் வாடவில்லை. அன்பு என்பது வார்த்தையில் மட்டும் இல்லாமல் கையில் இருந்ததை திறந்து கொடுப்பதில் தெரிந்தது.
