பிரசங்கி 12:1வாலிபத்திலே தேவனை நினை
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,
Ecclesiastes 12:1
வாலிபத்திலே தேவனை நினை
வாலிபப் பருவம் பலமும் ஆரோக்கியமும் நிறைந்த காலம். ஆனால் பிரசங்கி சொல்கிறார், அந்த பருவத்திலேயே நம் 'சிருஷ்டிகரை நினை' என்று. ஏனென்றால் வயதாகி பெலன் குறையும் நாட்கள் வரும், அப்போது காரியங்கள் கஷ்டமாகத் தோன்றும். இப்போதே, மனசு சுத்தமாக இருக்கும்போதே, தேவனிடம் நெருங்கினால் அது வாழ்நாள் முழுவதற்கும் அஸ்திபாரமாகும்.
