யோபு 31:32திறந்த வாசல்கள்
பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.
Job 31:32
திறந்த வாசல்கள்
பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை, வழிப்போக்கனுக்காக தன் வாசல்களைத் திறந்திருந்தேன் என்று யோபு சொல்கிறார். வழிப்போக்கர்களுக்கு உபசரிப்பு காட்டுவது அந்நாளின் மிக முக்கியமான பண்பாக இருந்தது. தன் வீட்டு வாசல் எப்போதும் தேவையானவர்களுக்கு திறந்திருந்தது என்பதை இது காட்டுகிறது. நம் வீட்டு வாசலும் இப்படி திறந்திருந்தால் எத்தனை பேருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.
