யோபு 34:13பூமியை ஒழுங்குப்படுத்தினவர்
பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்?
Job 34:13
பூமியை ஒழுங்குப்படுத்தினவர்
பூமிக்கு அதிகாரம் கொடுத்தவரும், பூச்சக்கரத்தை ஒழுங்குபடுத்தினவரும் தேவனே என்று எலிகூ சொல்கிறார். இது தேவனின் மகத்துவத்தையும், அவருக்கு மேலாக யாரும் இல்லை என்பதையும் காட்டும் வார்த்தைகள். இந்த மகத்துவத்தை நினைக்கும்போது நம் இதயமும் பணிவடையும்.
