யோபு 8:17கற்பாறையில் வேர்
அதின் வேர்கள் கற்குவியலில்சிக்கி கற்பாறையை நாடும்.
Job 8:17
கற்பாறையில் வேர்
அந்த கொடியின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும் என்கிறார். ஆழமான மண் இல்லாமல் வேரோட்டம் இல்லை என்பதே இதன் பொருள். மேலோட்டமான வளர்ச்சி பார்வைக்கு அழகாய் இருந்தாலும், அடித்தளம் பலமற்றது என்றால் அது நிலைக்காது என்பதை பில்தாத் இங்கே வலியுறுத்துகிறார்.
