யோவான் 12:32உயர்த்தப்பட்டு இழுத்துக்கொள்வேன்
நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
John 12:32
உயர்த்தப்பட்டு இழுத்துக்கொள்வேன்
'நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்' என்று இயேசு சொன்னார். சிலுவையின் மேல் உயர்த்தப்படுவதை பற்றியே இப்படி பேசினார். அந்த சிலுவை வெட்கத்தின் இடமாக இல்லாமல், எல்லா மக்களையும் தம்மிடம் இழுக்கும் காந்தமாக மாறும்.
