லூக்கா 16:7எண்பது என்று எழுது
பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
Luke 16:7
எண்பது என்று எழுது
இரண்டாமவனிடம் நூறு கலம் கோதுமை கடன் இருந்தது, அதை எண்பதாக்குகிறான். ஒவ்வொருவனுக்கும் தனித்தனியாக நன்மை செய்து, தன்னைச் சார்ந்து அவர்கள் நல்லெண்ணம் வளர்க்கும்படி செய்கிறான். வேலை போன பின்பும் தன் வருங்காலத்திற்கு நண்பர்களை உருவாக்கிக்கொள்ளும் அவனது புத்திசாலித்தனம் இங்கே தெளிவாகத் தெரிகிறது.
