மத்தேயு 11:28வாருங்கள், இளைப்பாறுங்கள்
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.
Matthew 11:28
வாருங்கள், இளைப்பாறுங்கள்
'வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே' என்று இயேசு அழைக்கிறார் - இது யோவானின் சீஷர்க்கும், அன்றைய மனந்திரும்பாத நகரங்களுக்கும், இயேசுவை புரிந்துகொள்ளாதவர்களுக்கும் மாறாக, பாரம் சுமக்கும் ஒவ்வொருவருக்கும் வைத்த அழைப்பு. நியாயப்பிரமாணத்தின் கடினமான சுமையை தூக்க முடியாமல் தள்ளாடிய மக்களுக்கு இது புது நம்பிக்கை. 'நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்' என்ற இந்த வாக்குத்தத்தம் எத்தனையோ தலைமுறையினருக்கும் ஆறுதலாக இருந்திருக்கிறது. நம் சுமைகளும் இயேசுவின் அழைப்பிற்கு விதிவிலக்கு அல்ல.
