நெகேமியா 11:1சீட்டு குலுக்கல்
ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ணி, சீட்டுகளைப் போட்டார்கள்.
Nehemiah 11:1
சீட்டு குலுக்கல்
எருசலேம் மதில் கட்டி முடிந்தாச்சு, ஆனா நகரம் வெறுமையா இருந்தது - குடியிருக்க யாராவது வேணுமே! எல்லாரும் தங்க கிராமத்திலேயே வசதியா இருக்க விரும்பினாங்க, யார் நகரத்துக்கு போவாங்க? அதனால பத்துப் பேரில் ஒருவரைத் தேர்ந்துகொள்ள சீட்டுப் போட்டாங்க. தேவனுடைய பரிசுத்த நகரம் காலியா இருக்கக் கூடாதுன்னு, இது ஒரு நியாயமான, பொறுப்பான வழி.
