எண்ணாகமம் 32:5கண்களில் தயை
உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.
Numbers 32:5
கண்களில் தயை
“உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால்” என்று பணிவோடு மோசேயை அணுகுகிறார்கள். 'இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும்' என்று கேட்டுக்கொள்கிறார்கள். தங்கள் விருப்பத்தை பணிவோடு வைப்பதும், அதை பலவந்தமாக நிலைநிறுத்த முயலாததும் இவர்களின் அணுகுமுறையின் நல்ல பக்கம்.
