நீதிமொழிகள் 11:27தேடும் திசை
நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
Proverbs 11:27
தேடும் திசை
நன்மையை ஜாக்கிரதையுடன், கவனமுடன் தேடுகிறவன் அந்த தேடலுக்கேற்ற தயையை பெறுவான். தீமையையே தேடி அலைபவனுக்கோ, அவன் தேடியதே அவனை வந்து அடையும். வாழ்க்கை என்பது நாம் எந்த திசையில் நம் கண்ணையும் மனசையும் நடத்துகிறோம் என்பதே. நல்லதை தேடும் இருதயமே நல்லதைக் கண்டடையும்.
