சங்கீதம் 144:2கோட்டையும் அடைக்கலமும்
அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.
Psalms 144:2
கோட்டையும் அடைக்கலமும்
தாவீது தன்னைச் சுற்றியிருந்த எதிரிகளிடையே வாழ்ந்தவர், ஆனாலும் அவருக்கு பயம் இல்லை. ஏனெனில் கர்த்தரையே தன் கோட்டையாகவும் உயர்ந்த அடைக்கலமாகவும் கண்டார். தன் ஜனங்களை அடக்கியாள்வதும் கர்த்தருடைய கிருபையால் என்று ஒப்புக்கொள்கிறார். ராஜாவாக இருந்தாலும் தன் பலத்தை அல்ல, கர்த்தருடைய பாதுகாப்பையே சார்ந்து நிற்கிறார் இந்த மனுஷன்.
