யோபு 34:33நீரே தெரிந்துகொள்ளும்
நீர் அப்படிச் செய்யமாட்டோமென்கிறபடியினால் உம்மோடிருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச் சொல்வீரோ? நானல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.
Job 34:33
நீரே தெரிந்துகொள்ளும்
‘நானல்ல, நீரே தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று யோபுவுக்கு எலிகூ கடுமையாக சவால் விடுக்கிறார். இது யோபுவை மேலும் மேலும் மூலைக்கு தள்ளும் வாதமாக அமைகிறது. வேதனையில் இருக்கும் ஒரு மனிதனை இப்படி நச்சரிப்பதன் மூலமே எலிகூவும், மற்ற நண்பர்களும் தவறு செய்தார்கள் என்பதை நூல் முடிவில் தேவனே சுட்டிக்காட்டுவார்.
