சங்கீதம் 142:5என் ஒரே அடைக்கலம்
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.
Psalms 142:5
என் ஒரே அடைக்கலம்
நான்கு பேரும் விட்டுவிட்ட பிறகும், தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார். 'நீரே என் அடைக்கலமும்' என்று சொல்வது வெறும் வார்த்தை இல்ல, அனுபவத்தில் பிறந்த நம்பிக்கை. ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தரே தன் பங்கு, தன் சொத்து என்று அறிக்கை செய்கிறார். மனுஷர் விட்டுவிடும் நேரத்தில்தான் கர்த்தர் மட்டும் என் பங்கு என்ற உண்மை ஆழமா தெரியும்.
